மணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி!
Loading… தீவகம், சாட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பொதுமக்களால் தீமூட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்த நிலையிலேயே பொதுமக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களை நேற்று (10) மறித்த சிலர் அவற்றை தீ வைத்து எரித்தனர். இதனால் இரண்டு உழவு இயந்திரங்களும் பலத்த சேதமடைந்தன. மணல் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும், மணல் கடத்தல் தொடர்ந்ததால் … Continue reading மணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed